இன்று (18/08/2020) குள்ளம்பட்டி ஊராட்சியில் , தலைவர் தலைமையில் திருமதி . கலாப்ரியாபழனிசாமி , முத்துடையர் காலனியில் மக்களின் குடிநீர் தேவையறிந்து , அவர்களுக்கு குடிநீர் குழாய் அமைத்துக்கொடுக்கப்பட்டது .
Kullampatty Uratchi Thalaivar, Ayothiyapattanam, Salem - 636103