குள்ளம்பட்டி ஊராட்சியில் முத்துடையார் காலனியில் பொதுமக்களுக்கு குடிநீர் வீட்டின் அருகில் கிடைப்பதற்கு, மெயின் ரோட்டிலிருந்து சித்ரா கடையில் இருந்து வீதி கடைசி செந்தில்சத்தியா வீடுவரை குடிநீர் போக பைப்லைன் போடப்படுகிறது, மேட்டுர் குடிநீர் மற்றும் குள்ளம்பட்டி ஊராட்சி போர் தண்ணீர் இரண்டும் கிடைக்குக்கும் வண்ணம் பைப்லைன் போடப்படுகிறது, குள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாப்ரியாபழனிசாமி.